கர்நாடகாவில் பொதுத்தேர்வை புறக்கணித்த 20,000 பேர்! அமைச்சர் மறுப்பு



கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை தற்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. அதே சமயம் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகளும் பல இடங்களில் வெளிவருகின்றன. கர்நாடகாவில் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஹிஜாப் சர்ச்சையில் அனைவரும் சீருடை அணியும் விதியை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று முதல் ஏப்ரல் 11-ம் தேதி வரையில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுகிறது.  இந்த பொதுத்தேர்வுக்கு சீருடை அணியாமல் வந்த மாணவி ஒருவரை சீருடை அணிந்து வருமாறு அறிவுறுத்தி பின்னர் அவர் சீருடையை மாற்றி வந்தபின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளிடம் அதனை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…