இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு! தூள் கிளப்பும் திருவிழா!


இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு! தூள் கிளப்பும் திருவிழா!


இன்று காரைக்கால் மாவட்ட மக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காரைக்கால் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகள், திறப்பு, வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம்,  கோவில்களில் திருவிழாக்களிலும் பக்தர்கள் பங்கு பெற  அனுமதி.  அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுவாகவே  மாசி , பங்குனி மாதங்களில்  தேரோட்டம் களை கட்டும். அந்த வகையில் நாளை காரைக்கால் மாவட்டத்தில் கைலாசநாதர் கோவிலில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் அம்மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நாளை தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள  அனைத்து  பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தேர்வுகள் நடைபெறும் பள்ளி கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும்  அறிவித்துள்ளார்.பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கும் நாளை வெள்ளிக்கிழமை 18.03.2022 உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தராஜ் அறிவித்துள்ளார். அதே போல்,  நெல்லை மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

12 Days of Christmas Cookies 2019

World s Best Green Bean Casserole

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Simmam Rasipalan1091050526