வறண்ட சருமம் உள்ளவர்கள், வெயில் தொல்லையால் சரும பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன்பு இதை செய்து விட்டு கிளம்பலாமே!



அடிக்கிற வெயிலுக்கு பலரும் ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றை வாங்க தவிக்கின்றனர். இன்னும் மூன்று மாதத்திற்கு அடித்து வெளுத்து வாங்க இருக்கும் இந்த கோடை காலத்தில் வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நிறைய தண்ணீர் பருக வேண்டும். அது மட்டுமல்லாமல் உடலை எப்போதும் உஷ்ணத்தில் இருந்து பாதுகாத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள தினமும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய ஒரு சிறு குறிப்பு தான் இது! இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

summer

Comments

Popular posts from this blog

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…