துபாயில் இந்திய துணைத்தூதரகம் சார்பில் இஃப்தார் மற்றும் நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி



துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அரசின் சார்பில் துபாய், இந்திய துணைத் தூதரகமும் துபாய் தமிழ் சமூக அமைப்பான  ஈமான் கலாச்சார மையம்  இணைந்து வழங்கிய இஃப்தார் மற்றும் நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயில் உள்ள ரேடிசன் ப்ளு ஹோட்டலில் குர்ஆன் வசனம் ஓதி  நிகழ்ச்சி துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல் முறையாக கனடா அமெரிக்கா பிலிப்பைன்ஸ் ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளின் துணை தூதர்கள், சேக் கலீபா பின் ஹசீர் பின் கலிபா அல் மக்தூம் உள்ளிட்ட அமீரக பிரமுகர்களும் சமூக நல மேம்பாட்டுத்துறையின் உயர் அதிகாரி டாக்டர் ஒமர் உள்ளிட்ட அதிகாரிகளும் மற்றும் அமீரக அரசின் உயர் அதிகாரிகளும், தொழில் அதிபர்களும் இதில் கலந்து சிறப்பித்துள்ளார்.

முதல்முறையாக இந்திய துணை தூதரகம்  தமிழ் அமைப்பான ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Shrimp Tacos with Spicy Coleslaw #Coleslaw

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Simmam Rasipalan1091050526