இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி



சென்னை: உலக மகளிர்  டென்னிஸ் போட்டிகள் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளதாக விளையாட்டு துறை  அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் இந்த ஆண்டு சென்னையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றி தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டபிள்யு.டி.ஏ. எனப்படும் உலக மகளிர் டென்னிஸ் தொடரின் முதன்மை போட்டி தொடர் இந்தியாவில் இதுவரை நடைபெற்றதில்லை.  இந்நிலையில், முதல் முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26ம்  தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடக்கிறது. தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இதற்கான அனுமதி பெற்று தந்துள்ளார்.

இதற்காக, தமிழ்நாடு  டென்னிஸ் சங்க தலைவர் விஜய அமிர்தராஜியிடம் இசைவு ஆணை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Shrimp Tacos with Spicy Coleslaw #Coleslaw

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Kumbam Rasipalan   738435546

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Simmam Rasipalan1091050526