கர்நாடகா: போலிஸாருக்கு வழிகாட்டியதால் தாக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் - அதிர்ச்சி வீடியோ



கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மஹாதேஷ் என்பவரை காவல்துறையினர் ஒரு குற்ற வழக்கில் தேடிச் சென்றுள்ளனர். அப்போது பெண் வழக்கறிஞரான சங்கீதா மஹாதேஷ் இருக்கும் வீட்டுக்கு வழி காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மஹாதேஷ், சங்கீதா தனது வீட்டு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார்.

இதனால் படுகாயம் அடைந்த சங்கீதாவைப் பொதுமக்கள் மீட்டு பாகல் கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…