Posts

5 ஆண்டுகளுக்கு பிறகு வைரலாகும் எலான் மஸ்கின் டுவிட்டர் பதிவு!

Image
5 ஆண்டுகளுக்கு பிறகு வைரலாகும் எலான் மஸ்கின் டுவிட்டர் பதிவு! - Advertisement - நண்பர்களுடன் பகிருங்கள்: எலான் மஸ்க் டுவிட்டரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. 2017ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான பதிவே இவ்வாறு வைரலாகி வருகின்றது. - Advertisement - டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பாராகவும் இருப்பவர் எலான் மஸ்க். (Elon Musk) - Advertisement - இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. - Advertisement - இதையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய இருக்கிறார் என தகவல்கள் வெளியானது. பின்னர் மஸ்க் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9% டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதை அடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மஸ்கை டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைத்தார். பின்னர் கடந்த 11-ஆம் தேதி எலான் மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைய வேண்டாம் என முடிவு

சிறப்பு கிராம சபை கூட்டம் : தமிழக அரசு அறிவிப்பு !!

Image
சிறப்பு கிராம சபை கூட்டம் : தமிழக அரசு அறிவிப்பு !! பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, வரும் 24ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 24- ஆம் தேதி ராஜ் தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நீடித்த ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் சுற்றறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதால் பஞ்சாயத்து ராஜ் தினத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் கிராம சபை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கத

இலவச வீடு திட்டம் 2022 | அரசு வீடு | பசுமை வீடு | Free home scheme | Free House scheme | Free scheme

Image
இலவச வீடு திட்டம் 2022 | அரசு வீடு | பசுமை வீடு | Free home scheme | Free House scheme | Free scheme

லிங்காஷ்டகம் | சர்வம் சிவமயம் | Lingashtakam | guru devotional song

Image
லிங்காஷ்டகம் | சர்வம் சிவமயம் | Lingashtakam | guru devotional song

தேனூர் மண்டபத்தில் 62 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி

Image
தேனூர் மண்டபத்தில் 62 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மதுரை: 62 ஆண்டுகளுக்கு பின்பு மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சியை வைகை கரையோரம் புதிய சாலையில் நின்று பக்தர்கள் தரிசித்தனர். மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிப்பதை மையமாகக்கொண்டு தான் சித்திரைத் திருவிழா நடக்கிறது. சாப விமோசன நிகழ்ச்சியானது, வண்டியூர் வைகை ஆற்றின் நடுவில் உள்ள தேனூர் மண்டபத்தில் நடப்பது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த மண்டபம் காலப்போக்கில் சிதிலமடைந்தது. இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேனூர் மண்டபம் வைகை ஆற்றின் நடுவே காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. இந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடப்பதில்லை.  இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த மண்டபத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.40 லட்சம் செலவில் தேனூர் மண்டபம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 62 ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள பழமையான தேனூர் மண்டபத்தில் இன்று கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு தீப ஆராதனை நடந்தது. இதன்பின் மண்டூ

Daily Rasi palan 18.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

Image
Daily Rasi palan 18.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் மாற்றம்? வரி விலக்கு உள்ள பொருட்களுக்கு 3% வரி விதிக்க திட்டம் !!

Image
ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் மாற்றம்? வரி விலக்கு உள்ள பொருட்களுக்கு 3% வரி விதிக்க திட்டம் !! சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் 5% வரி விழுக்காடை நீக்கிவிட்டு 3% மற்றும் 8% விழுக்காடுகளை நடைமுறைப்படுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரிகளை அறிமுகப்படுத்தப்பட்ட போது 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 அடுக்குகளில் வரி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டன. வரி விகிதங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 வரி விகிதங்கள் உயர்த்த முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச வரி விகிதங்களான 5% விழுக்காடு வரியினை நீக்க ஜிஎஸ்டி பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் படி, வரி விகிதங்கள் அளிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 3% விழுக்காடு வரி விதிக்கப்படலாம் என்ற தகவல் தெரிகிறது. இதனிடையே 5% விழுக்காடான வரி 7% அல்லது 8% அல்லது 9% விழுக்காடாக உயர்த்தப்படலாம். மேலும், பெரும்பாலான பேக்கிங் பொருட்களில் கூடுதலாக 1% வரி விதித்தால் அரசுக்கு 50 ஆயிரம் கோடி க