Posts

Showing posts from April, 2022

கோவிட் நான்காம் அலையை நிபுணர்களே சமாளித்துவிடுவார்கள்: 55 சதவித மக்கள் நம்பிக்கை

Image
Covid 4th Wave: நாட்டில் நான்காவது கோவிட் அலை தொடங்கியுள்ளதாக 75 சதவிகித இந்தியர்கள் நம்புகிறார்களாம்! அதுமட்டுமல்ல, பிரச்சனையை அரசும், நிபுணர்கள் சமாளிப்பார்கள் என்று 55 சதவீத மக்கள் நம்புகிறார்கள் என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது. கோவிட் நோயின் நான்காவது அலை நாட்டில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், மூன்று இந்தியர்களில் ஒருவர், நாட்டில் நான்காவது கோவிட் அலை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.   நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ்  அதிகரித்து வருகிறது. இந்த முறையும், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியாக மாறியுள்ளது. நாட்டில் தினமும் மூவாயிரம் கோவிட் நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகி வருகிறது என்றால், அதில்... விரிவாக படிக்க >>

மகன் பிறந்த சில நாளில் கிடைத்த அங்கீகாரம், மகனுடன் முதல் ரம்சான் கொண்டாட்டம் – டபுள் மகிழ்ச்சியில் திளைத்த சஞ்சீவ் – ஆல்யா ஜோடி.

Image
விரிவாக படிக்க >>

1 முதல் 9 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கட்டாயம்: தமிழக பள்ளிக்கல்வித் துறை

Image
விரிவாக படிக்க >>

துபாயில் இந்திய துணைத்தூதரகம் சார்பில் இஃப்தார் மற்றும் நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி

Image
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அரசின் சார்பில் துபாய், இந்திய துணைத் தூதரகமும் துபாய் தமிழ் சமூக அமைப்பான  ஈமான் கலாச்சார மையம்  இணைந்து வழங்கிய இஃப்தார் மற்றும் நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயில் உள்ள ரேடிசன் ப்ளு ஹோட்டலில் குர்ஆன் வசனம் ஓதி  நிகழ்ச்சி துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல் முறையாக கனடா அமெரிக்கா பிலிப்பைன்ஸ் ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளின் துணை தூதர்கள், சேக் கலீபா பின் ஹசீர் பின் கலிபா அல் மக்தூம் உள்ளிட்ட அமீரக பிரமுகர்களும் சமூக நல மேம்பாட்டுத்துறையின் உயர் அதிகாரி டாக்டர் ஒமர் உள்ளிட்ட அதிகாரிகளும் மற்றும் அமீரக அரசின் உயர் அதிகாரிகளும், தொழில் அதிபர்களும் இதில் கலந்து சிறப்பித்துள்ளார். முதல்முறையாக இந்திய துணை தூதரகம்  தமிழ் அமைப்பான ... விரிவாக படிக்க >>

ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

Image
ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கடும் வெயில் காரணமாக ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவுப்பு வெளியிட்டுள்ளது ஒடிசா அரசு . கடுமையான வெப்பம் காரணமாக ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களின் வகுப்புகளையும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு S&ME துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி மற்றும் கல்வி கூடுதல் செயலாளர், பிரதாப் குமார் மிஸ்ரா சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) மற்றும் உயர்நிலைக் கல்வி கவுன்சில் (சிஎச்எஸ்இ) ஏற்கனவே திட்டமிட்டுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் சரியான நேரத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. 

வறண்ட சருமம் உள்ளவர்கள், வெயில் தொல்லையால் சரும பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன்பு இதை செய்து விட்டு கிளம்பலாமே!

Image
அடிக்கிற வெயிலுக்கு பலரும் ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றை வாங்க தவிக்கின்றனர். இன்னும் மூன்று மாதத்திற்கு அடித்து வெளுத்து வாங்க இருக்கும் இந்த கோடை காலத்தில் வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நிறைய தண்ணீர் பருக வேண்டும். அது மட்டுமல்லாமல் உடலை எப்போதும் உஷ்ணத்தில் இருந்து பாதுகாத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள தினமும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய ஒரு சிறு குறிப்பு தான் இது! இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

தமிழக கோவில்களில் லட்டு, பொங்கல் உள்பட பிரசாதம் இலவசம் | TN Temple | pirasadham | palani | mk stalin

Image
தமிழக கோவில்களில் லட்டு, பொங்கல் உள்பட பிரசாதம் இலவசம் | TN Temple | pirasadham | palani | mk stalin

இந்த ஒற்றை கட்டால், அனைத்து விதமான மூட்டு வலியையும், நிமிடத்தில் போய்விடும் !

Image
விரிவாக படிக்க >>

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

Image
மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி உள்ள ஜீவி 2 திரைப்படத்தின் முதல் தோற்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் வெளியான ஜீவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கோண விதியை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த திரைப்படம் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டதாக அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் முதல் பாகத்தின் திரைக்கதை தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் தயாராகி உள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் வெற்றியும் கருணாகரனும் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருக்க கதை முடிந்திருக்கும். இரண்டாவது பாகம் அந்த ஷேர் ஆட்டோ மீண்டும் துவங்குவதில் ஆரம்பம் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ... விரிவாக படிக்க >>

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு: சவரன் ரூ.39,720-க்கு விற்பனை

Image
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு: சவரன் ரூ.39,720-க்கு விற்பனை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து சவரன் ரூ.39,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.19 உயர்ந்து ரூ.4,965-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.72.10-க்கு விற்கப்படுகிறது. Tags: சென்னை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.152 உயர்வு

சில்வர் ஜூப்ளி விழா போன்ற பல வெற்றி படங்களை...

Image
சில்வர் ஜூப்ளி விழா போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்டா எங்கள் ஒரு 100 படங்களை கூட தொடல அந்த ரெக்கார்ட முறியடித்தார் இந்த ரெக்கார்ட முறியடித்தார் என்று வேண்டியது.சும்மா வந்தது இல்லடா சூப்பர் ஸ்டார் பட்டம்.அவர் உழைப்புக்கு வந்தது..

Raja Rani | 21st & 22nd April 2022 - Promo

Image
Raja Rani | 21st & 22nd April 2022 - Promo

எத்தனை அடித்தாலும், உற்சாகம் குறையாது, இரவு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க ஒரு துளி போதும் !

Image
விரிவாக படிக்க >>

ஆயிரம்தான் கவி சொன்னேன்...நாட்டுபடு தேறல் 2ம் பாகம்...எஸ்பிபி.,க்காக உருகும் வைரமுத்து

Image
விரிவாக படிக்க >>

நல்லதே நடக்கும்

Image
நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum - hindutamil.in

இது உங்கள் இடம்:காத்திருங்க மாணவர்களே… நல்ல செய்தி வரும்!| Dinamalar

Image
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்: முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: உக்ரைனில் படிப்பை முடிக்க முடியாமல், நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், உள்நாட்டு பல்கலை கழகங்களில் தங்கள் படிப்பை முடிக்க, மத்திய அரசு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி, டில்லியில் தங்கள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்ற செய்தியை படித்தவுடன்,சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, துரித நடவடிக்கை எடுத்து, பத்திரமாக மீட்டு வந்தது. அவர்களில் உக்ரைனில் மருத்துவ படிப்பை முடித்து, பயிற்சியில் இருந்த மாணவர்கள், இங்கு... விரிவாக படிக்க >>

பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக பழைய...

Image
பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Raja Rani 2 Today Episode Promo | 19th April 2022 | Vijay Tv

Image
Raja Rani 2 Today Episode Promo | 19th April 2022 | Vijay Tv

Mouna Raagam 2 Today Episode Promo | 19th April 2022 | Vijay Tv

Image
Mouna Raagam 2 Today Episode Promo | 19th April 2022 | Vijay Tv

Namma Veettu Ponnu Today Episode Promo | 19th April 2022 | Vijay Tv

Image
Namma Veettu Ponnu Today Episode Promo | 19th April 2022 | Vijay Tv

இந்திய ராணுவத்தின் புதிய தளபதி இவர்தான்!

Image
இந்திய ராணுவத்தின் தளபதியாக உள்ள முகுந்த் நரவானேவின் பதவி காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவடைய உள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, நமது ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். மே 1 ஆம் தேதி அவர் ராணுவ தளபதியாக பதவியேற்று கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக (1982 முதல்) ராணுவத்தில் பணியாற்றி வரும் மனோஜ் பாண்டே, பொறியாளர்ககள் படைப்பிரிவில் இருந்து ராணுவத்தில் தமது பயணத்தை தொடங்கினார். 6 இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் மோடி எடுக்கும்... விரிவாக படிக்க >>

கட்டண உயர்வு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சாலையில் பெற்றோர் பாலிஷ் ஷூக்கள் | நொய்டா செய்திகள்

Image
நொய்டா: தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கும் உ.பி அரசின் சமீபத்திய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நொய்டாவில் பெற்றோர்கள் தெருக்களில் காலணிகளை பாலிஷ் செய்தனர். நொய்டா எக்ஸ்டென்ஷன் பிளாட் உரிமையாளர்கள் நல சங்கம் (NEFOWA) மற்றும் NCR பெற்றோர் சங்கம் (NCRPA) ஆகியவற்றின் கீழ், அவர்கள் நொய்டா விரிவாக்கத்தில் உள்ள ஏக் மூர்த்தி சவுக்கில் போராட்டத்தை நடத்தினர். காலணிகளை பாலிஷ் செய்வது, கட்டண உயர்வு அவர்களை சாலைகளுக்கு கொண்டு வரும் என்பதை வீட்டிற்கு ஓட்டுவதற்கான அடையாளச் செயல் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். அவர்களில் பலர், லாக்டவுன்கள், வேலை இழப்புகள் அல்லது ஊதியக் குறைப்புகளின் போது ஏற்பட்ட வணிக இழப்புகளால் இன்னும் தத்தளித்து வருவதாக அவர்கள் கூறினர். காஜியாபாத்தில், கட்டண உயர்வு உத்தரவை... விரிவாக படிக்க >>